Monday, June 14, 2010

காணாமல் போனேன்...

காணாமல் நான் போவேன் என்று
உன் விரல்களால் என் விரல்களை கோர்த்துக் கொள்கிறாய்.
சில்லென பட்டதும் விழித்து கொள்கிறேன்...
உன்னுள் காணாமல் தான் போனேன் என்றும் தெரிந்தேன்.
நெடுந்தூற பயணமிது... நெடுங்காலம் தொடருமிது...

No comments: