Monday, June 14, 2010

என் முத்தே...

எனக்குள் விளைந்த முத்தே
உன்னை தொடுவேன்... நான் மலர்வேன்...
அள்ளி எடுப்பேன்... சொல்லி ரசிப்பேன்...
என் உலகமாகி போவாய் நீ
உன்னுடனே நானும் பிறப்பேன்... உனக்காக மட்டும்.

No comments: