Friday, June 11, 2010

காதல்...

உனக்குள் நான் வளர்த்ததா....?
எனக்குள் நீ வளர்த்ததா....?
நீர் ஊற்றி, தீ மூட்டி அதற்குள் நம்மை வளர்த்தது காதல்
நீ சரியா நான் சரியா வேறுபாடு அறியாமல்...

நம்மை வென்று தொலைத்தது காதல்!






No comments: