வென்னிலா
Friday, June 11, 2010
காதல்...
உனக்குள் நான் வளர்த்ததா....?
எனக்குள் நீ வளர்த்ததா....?
நீர்
ஊற்றி,
தீ மூட்டி அதற்குள் நம்மை வளர்த்தது காதல்
நீ சரியா நான் சரியா வேறுபாடு அறியாமல்...
நம்மை வென்று தொலைத்தது
காதல்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment