Wednesday, June 16, 2010

கரைந்து போனாள்...

கவிதை தந்து காதல் சொன்னாள்...
கண்கள் பார்த்து கதைகள் பேசினாள்...
கண்கள் மூடி காற்றில் பறந்தேன்...
கண்கள் திறந்தேன்,
கனவாய் கரைந்தாள்...!

No comments: