வென்னிலா
Tuesday, May 25, 2010
தருணம்..
ஒவ்வொரு முறையும் நீ தொலைபேசியை துண்டிக்கும் தருணம்...
பூமி நோக்கும் இலை நுனி மழை துளியாய் ஏங்கும் என் நெஞ்சம்...
Sunday, May 23, 2010
உறைந்து போகிறேன்...
உதிராத பனி
துளியோடு ஓர் சிகப்பு ரோஜா
என் உள்ளங்கையில்...
அப்பனித்துளியின் குளுமையிள்
உறைந்து போகிறேன் நான்...
ஏனோ என் உள்ளம் மட்டும் உருகிக் கொண்டு...!
-காரணம் நீயாதலின்!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)