Sunday, May 23, 2010

உறைந்து போகிறேன்...

உதிராத பனி
துளியோடு ஓர் சிகப்பு ரோஜா
என் உள்ளங்கையில்...
அப்பனித்துளியின் குளுமையிள்
உறைந்து போகிறேன் நான்...
ஏனோ என் உள்ளம் மட்டும் உருகிக் கொண்டு...!
-காரணம் நீயாதலின்!

No comments: