Tuesday, May 25, 2010

தருணம்..


ஒவ்வொரு முறையும் நீ தொலைபேசியை துண்டிக்கும் தருணம்...
பூமி நோக்கும் இலை நுனி மழை துளியாய் ஏங்கும் என் நெஞ்சம்...