Sunday, July 18, 2010

தாயுமானவன்...

உன்னை பிரதிபளிக்கும் வினோத கண்ணாடி நான்.
என் குப்பை கோபங்கள் கொட்டி வைக்க ஒரு இதயம்..
என் ஓயா புகார்களை தாங்கி கொள்ளும் தாய் மடி,
இதயத்தை ஊடுருவி உள்ளம் அறியும் கண்கள்,
கவலைகள் துடைக்கும் ஒரு வசீகர புன்னகை...
இத்தனையும் தருகிறாய் நீ ....!

1 comment:

போளூர் தயாநிதி said...

எந்த பதிவாக இருந்தாலும் நல்ல ஆக்கங்கள் மற்றவர்களிடம் அறிமுகமாகும்போது யான்பெற்ற இன்பம் பெருக இவ் வையகம் என்பதுபோல் நல்ல மனதைதொடும் பதிவு .போளூர் தயாநிதி